Published : 09 Jan 2015 10:04 AM
Last Updated : 09 Jan 2015 10:04 AM
இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. கிளிநொச்சியில் மைதிரிபால சிறிசேனா வெற்றி பெற்றுள்ளார்.
சிறிசேனா 38,856 வாக்குகளைப் பெற, மகிந்த ராஜபக்ச 13,300 வாக்குகள் பெற்று தோல்வி தழுவினார்.
சிறிசேனாவுக்கு 72.1% வாக்குகளும், ராஜபக்சவுக்கு 24.7% வாக்குகளும் கிடைத்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT