Published : 09 Jan 2015 10:04 AM
Last Updated : 09 Jan 2015 10:04 AM

கிளிநொச்சி தொகுதியில் சிறிசேனா வெற்றி

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. கிளிநொச்சியில் மைதிரிபால சிறிசேனா வெற்றி பெற்றுள்ளார்.

சிறிசேனா 38,856 வாக்குகளைப் பெற, மகிந்த ராஜபக்ச 13,300 வாக்குகள் பெற்று தோல்வி தழுவினார்.

சிறிசேனாவுக்கு 72.1% வாக்குகளும், ராஜபக்சவுக்கு 24.7% வாக்குகளும் கிடைத்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x