Published : 29 Jan 2019 10:58 AM
Last Updated : 29 Jan 2019 10:58 AM
அரசுத்தேர்வுகள் இயக்குநர். தண்.வசுந்தராதேவி வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு:
மார்ச் மாதம் நடைபெற உள்ள பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளுக்கான மொழிப்பாடங்கள், பொதுப் பாடங்கள் மற்றும் தொழிற்கல்வி பாடங்கள் ஆகிய அனைத்துப் பாடங்களுக்குமான வினாத் தாள் வடிவமைப்பு குறித்து தேர் வெழுத உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அறி வுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வினாத்தாள் அமைப்பு விவரங்கள் மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT