Published : 23 Jan 2019 09:46 AM
Last Updated : 23 Jan 2019 09:46 AM
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெளியிட்டு ள்ள செய்திக்குறிப்பு:
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தமது ஊழியர்க ளுக்கு பங்குகளை விற்று நிதி திரட்டும் திட்டத்தை (ESPS) கடந்த டிச.31-ல் தொடங்கி நேற்று முன்தினம் (ஜன.21) நிறைவு செய்தது. ஊழியர்களுக்கு ஒரு பங்கு ரூ.11.90 என்ற தள்ளுபடி விலையில் 18.24 கோடி பங்குகள் விற்கப்பட்டன.
இதன் மூலம் திரட்டப் பட்ட ரூ.217 கோடி வங்கி மூல தனத்தில் சேர்க்கப்பட்டது. இவ்வங்கியின் மொத்த ஊழி யர்களில் 92 சதவீதம் பேர் (24,550 பேர்) பங்குகளை வாங்கி உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT