Published : 28 Aug 2018 08:10 AM
Last Updated : 28 Aug 2018 08:10 AM

அதிமுக முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான் மரணம்

திருநெல்வேலி மாவட்டம், கடைய நல்லூர் வட்டம் வடகரையை சேர்ந்தவர் நாகூர் மீரான். 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார்.

27 வயதிலேயே அமைச்சரான வர். தற்போது, அதிமுக மாநில சிறுபான்மை நலப்பிரிவு இணைச் செயலாளராக இருந்தார். ஓராண் டுக்கும் மேலாக சிறுநீரக பாதிப்பு காரணமாக மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், நேற்று மாலை 6 மணிக்கு காலமானார். அவருக்கு முபாரக், முகம்மது சுலைமான் என்று இரு மகன்கள் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x