Published : 22 Jun 2018 07:41 AM
Last Updated : 22 Jun 2018 07:41 AM

14 டிஎஸ்பிக்கள் ஏஎஸ்பியாக பதவி உயர்வு

தமிழக காவல் துறையில் 14 டிஎஸ்பிக்களுக்கு கூடுதல் எஸ்பியாக பதவி உயர்வு அளித்து உள்துறை முதன்மை செயலர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார்.

ஊழல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி விஜயராகவன் ஏஎஸ்பியாக பதவி உயர்வு பெற்று காவலர் பயிற்சி பள்ளிக்கு மற்றப்பட்டுள்ளார். இதேபோல டிஎஸ்பிக்கள் ராமமூர்த்தி, ரவிசங்கர், ரவிசேகரன், வேலன், சேது, ஆசைதம்பி, முத்துக்கருப்பன், பெரியய்யா, அன்பழகன், ஜானகிராம், புகழேந்தி, தனபால், முகிலன் ஆகியோருக்கு கூடுதல் எஸ்பிக்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x