Published : 06 Apr 2018 02:26 PM
Last Updated : 06 Apr 2018 02:26 PM
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம், புதுச்சேரியில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன. ஒருசில அரசுப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. சாலை, ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் உட்பட சுமார் 1 லட்சம் பேர் கைது செய்யப்பட்டனர். இரு மாநிலங்களையும் ஸ்தம்பிக்கச் செய்த முழு அடைப்பு போராட்டத்தின்போது பதிவான சில காட்சிகளின் தொகுப்பு இங்கே..
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT