Published : 30 Jan 2017 09:30 AM
Last Updated : 30 Jan 2017 09:30 AM
படப்பை அருகே மருந்து கடை பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரத்தை திருடிய மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
படப்பை அடுத்த பேரப்பணஞ் சேரியில் மருந்து கடை நடத்தி வரு பவர் மகேஷ் (40). இவர், நேற்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்து. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவருக்கு, உள்ளே கல்லாவில் இருந்த ரூ. 50 ஆயி ரத்தை மர்மநபர்கள் திருடிச் சென் றது தெரிய வந்தது. இதே போல் அருகில் இருந்த கடைகளிலும் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
இது குறித்து மணிமங்லம் போலீ ஸார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT