Published : 16 Sep 2016 08:58 AM
Last Updated : 16 Sep 2016 08:58 AM
சென்னையில் இன்று திறந்திருக் கும் கடைகளுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று மாநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சென்னையில் திறந்திருக்கும் நிறுவனங்கள் மற்றும் கடை களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும். போலீஸ் பாது காப்புடன் பஸ்கள் இயக்கப்படும். வன்முறையில் ஈடுபடுவோர் உடனடியாக கைது செய்யப் படுவார்கள். கடையை அடைக்கு மாறு யாரையும், யாரும் வற் புறுத்தக் கூடாது. அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பாதுகாப்புப் பணி யில் 15 ஆயிரம் போலீஸார் ஈடு படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபடுவர். இவ்வாறு சென்னை பெருநகர காவல் ஆணையர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT