Published : 19 May 2015 05:05 PM
Last Updated : 19 May 2015 05:05 PM
கூடங்குளம் 2-வது அணு உலையில் 2 மாதத்தில் மின் உற்பத்தி தொடங்கும் என்று இந்திய அணுசக்திக் கழகத் தலைவர் ரத்தன்குமார் சின்கா கூறியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் ரத்தன்குமார் சின்கா செய்தியாளர்களிடம் கூறும்போது, ''கூடங்குளம் 2-வது அணு உலையில் 2 மாதத்தில் மின் உற்பத்தி தொடங்க உள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
3- வது அணு உலைக்கான ஆரம்பகட்ட பணி இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும்'' என்று ரத்தன்குமார் சின்கா கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT