Published : 09 Jan 2015 03:41 PM
Last Updated : 09 Jan 2015 03:41 PM

இலங்கை போர்க்குற்றம் பற்றி விசாரிக்க வேண்டும்: சிறிசேனாவுக்கு கருணாநிதி அறிவுறுத்தல்

இலங்கையின் அதிபராகத் தேர்வாகியுள்ள சிறிசேனா போர்க்குற்றம் பற்றி விசாரிக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவுறுத்தி உள்ளார்.

இலங்கை தேர்தல் முடிவுகள் குறித்து கருணாநிதி பேசியதாவது: '' தோல்வி அடைந்தவர்களும், வெற்றி பெற்றோரும் கடந்த காலத்தை எண்ணிப் பார்க்க வேண்டும்தோல்வியுற்றோர் மீண்டும் தவறுகள் நிகழா வண்ணம் நடந்துகொள்ள வேண்டும்.

போர்க்குற்றம் பற்றி ஏற்கெனவே விசாரிக்க ராஜபக்சவை வலியுறுத்தி உள்ளோம். போர்க்குற்றம் குறித்து விசாரிக்க வேண்டும் என்ற தி.மு.க நிலையில் மாற்றம் இல்லை”, என்று கூறினார் திமுக தலைவர் கருணாநிதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x