Published : 11 Oct 2018 10:13 AM
Last Updated : 11 Oct 2018 10:13 AM

கருவறை சமாதி திறப்பு

ராமேஸ்வரத்தில் 1850-ல் பிறந்த பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், 1929-ல் முக்தி அடைந்தார். அவரது உடல் சென்னை திருவான்மியூரில் அடக்கம் செய்யப்பட்டு ஜீவ சமாதி அமைக்கப்பட்டது. இந்நிலையில் 33 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த பாம்பன் குமரகுருதாச சுவாமிகளின் கருவறை சமாதி, சமீபத்தில் திறக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x