Published : 20 Sep 2018 11:20 AM
Last Updated : 20 Sep 2018 11:20 AM

ஜென் 10

> ஒரு வீரனைப் போல அச்சமற்று இரு. குழந்தையின் நேசத்தை விடாதே.

> வாய்ப்புகளை மறுக்க வேண்டாம்.

> தனித்து எப்படித் திகழ்வீர்களோ, அதே மனநிலையில் விருந்தினரை நடத்துங்கள்

> சரியான நேரத்துக்கு உறங்கச் செல்லுங்கள்

> காலையில் எழுந்து எல்லாக் காரியத்துக்கும் முன்னால் ஊதுவத்தியை ஏற்றி தியானம் செய்யுங்கள்.

> சென்றது எதற்காகவும் வருந்த வேண்டாம். இப்போதில் இருங்கள்.

> உங்கள் வார்த்தைக்கு உண்மையாக இருங்கள்

> வாழ்வதற்குச் சாப்பிடுங்கள். சாப்பிடுவதற்காக வாழவேண்டாம்.

> இறுதி நாளில் எப்படி உறங்குவீர்களோ அப்படி உறங்குங்கள்

> கடைசி வாழ்நாள் இதுவென்பது போல விழியுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x