Published : 04 May 2018 10:07 AM
Last Updated : 04 May 2018 10:07 AM
ஒளிப்படங்கள் எடுத்தவர்:ஆர். ராஜ் குமார், பயண ஒளிப்படக் கலைஞர், திருவண்ணாமலை.
ஆரம்பம்: ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒளிப் படங்கள் எடுக்கத் தொடங்கினேன். இன்று பயண ஒளிப்படக் கலைஞராக மாறியிருக்கிறேன்.
கேமரா: கேனான் 1200டி.
ஆர்வம்: பயணகள் சார்ந்து ஒளிப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் அதிகம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT