Published : 01 Aug 2015 10:49 AM
Last Updated : 01 Aug 2015 10:49 AM

யார் மீது தவறு?

நெறி தவறிய பெற்றோர், நிதிக்காக மது விற்கும் அரசு, திருந்தாத சமூகம் போன்ற சமுதாய சாபக்கேடுகள்தான் மாணவர்கள் நெறி பிறழ முக்கியக் காரணம் என்பதை “எனக்கு டி.சி. கொடுங்க சார்” என்ற கட்டுரை அழுத்தமாகச் சுட்டிக்காட்டியது. இவை அனைத்தும் மாறும்போது நிம்மதியான வாழ்வுலகம் நமக்குக் கிடைக்கும்.

குழந்தைவேலு,கோபாலசமுத்திரம்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x