Published : 14 Aug 2015 10:45 AM
Last Updated : 14 Aug 2015 10:45 AM

நீதிமன்றத்துக்கு நன்றி

‘அரசுச் சலுகைகளுக்கு ஆதார் கட்டாயம் அல்ல’ - இது ஒரு வரவேற்கத்தக்க தீர்ப்பு. 70 வயது மூதாட்டி ஒருவர், ஆதார் அட்டை போட்டோ எடுப்பதற்காகக் கடந்த எட்டு மாதங்களாக வெவ்வேறு இடங்களுக்கு அலைக்கழிக்கப்பட்ட வேதனை திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்தது.

இத்தனைக்கும் அவர்கள் அதே ஊரில் பிறந்து வளந்தவர்கள். ஏகப்பட்ட குளறுபடிகள், நிர்வாக மெத்தனம், தெளிவின்மையால் பல பேர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரு பெரிய நிம்மதி இந்தத் தீர்ப்பு. நீதிமன்றத்துக்கு கோடானு கோடி நன்றி.

- சிவா, இணையம் வழியாக…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x