Published : 01 Aug 2015 10:49 AM
Last Updated : 01 Aug 2015 10:49 AM
குழந்தைகள் உலகம் விசித்திரமானது. அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான சூழல்களிலிருந்து பள்ளிக்கு வருகிறார்கள்.
உளவியல் படித்த ஆசிரியர் களால்கூட இவற்றை முழுமையாகப் புரிந்துகொள்வது கடினம். முயற்சி செய்தால் குழந்தைகள் உலகம் கொஞ்சமாவது பிடிபடும். புரிதல் இல்லாதபோது அவர்கள் அவமதிக்கப் படுகிறார்கள். குழந்தைகளால் அதைத் தாங்கிக்கொள்ள முடிவ தில்லை.
எனவே, அவர்கள் பெரும ளவில் பாதிக்கப்படுகிறார்கள். அந்த பாதிப்புகள் ஒவ்வொன்றும் சத்த மில்லாமல் நிகழும் மரணம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
- கேப்டன் யாசீன்,திண்டுக்கல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT