Published : 01 Aug 2015 10:44 AM
Last Updated : 01 Aug 2015 10:44 AM

குற்றங்களைக் களையுமா மரண தண்டனை?

தூக்குத் தண்டனை என்பது முதிர்ச்சி பெற்ற சமூகத்துக்கு ஏற்புடையது ஆகாது.

இதனால், தூக்குத் தண்டனையை எதிர்ப்பவர்கள் தீவிரவாதத்துக்குத் துணை போகிறவர்கள் எனக் கருதக் கூடாது. உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு அளிக்கப்படும் சட்டரீதியிலான ஆயுள் தண்டனையில், எவரும் எக்காரணம் கொண்டும் வெளியில் வரமுடியாத அளவுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்

. அப்போதுதான் குற்றங்களைக் கட்டுப்படுத்த முடியும். தூக்குத் தண்டனையை எதிர்நோக்கும் அனைவருக்கும் கோபால் காந்தி போன்ற பொது நல விரும்பிகள் விடுத்துள்ள கோரிக்கை பொருந்தும்.

- சுந்தரம், இணையம் வழியாக…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x