Published : 29 Jun 2018 09:28 AM
Last Updated : 29 Jun 2018 09:28 AM

மீண்டும் எர்டோகன்!

ரெஜெப் தையீப் எர்டோகன், 2003-2014 வரை பிரதமராகவும், அதைத் தொடர்ந்து 2014-2018 வரை அதிபராகவும் 16 ஆண்டுகள் பதவி வகித்திருக்கிறார். 1993-1998 வரை இஸ்தான்புல் மேயர். எர்டோகன் தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக போட்டியாளர்களைப் பேசவிடாமல் செய்தது, பல்வேறு ஊடகவியலாளர்களை சிறையில் அடைத்தது, துருக்கிய அரசியலமைப்பையே மாற்றியமைத்தது போன்ற காரியங்களைச் செய்தார். இதனால், மீண்டும் அவரால் வெற்றி பெற முடியாது என்றார்கள். சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் மீண்டும் எர்டோகன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ‘ஊழல் செய்தே வென்றிருக்கிறார்’ என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x