Published : 25 Jun 2018 08:20 AM
Last Updated : 25 Jun 2018 08:20 AM

பெயர் மாற்றம் யாருக்காக?

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான மாசிடோனியாவின் பெயரை ‘வடக்கு மாசிடோனியா குடியரசு’ என்று அந்நாட்டு அரசு மாற்றியிருப்பது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அண்டை நாடான கிரேக்கத்திலும் மாசிடோனியா எனும் பெயரில் நிலப்பகுதி இருப்பதால், அந்தப் பகுதிக்கு மாசிடோனியா நாட்டவர் உரிமை கோரலாம் எனும் அச்சம் கிரேக்கத்துக்கு உண்டு. கிரேக்கம் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகத்தான் பெயர் மாற்றம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தலைநகர் ஸ்காப்ஜில் நாடாளுமன்றக் கட்டிடம் முன்பு சனிக்கிழமை நடந்த போராட்டத்தில், அரசின் முடிவை எதிர்த்து முழக்கமிடுகிறார் இந்த மாசிடோனியர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x