Last Updated : 23 May, 2019 10:18 AM

 

Published : 23 May 2019 10:18 AM
Last Updated : 23 May 2019 10:18 AM

தெலங்கானாவில் ஆளும் டிஆர்எஸ் 14 இடங்களில் முன்னிலை: அசாசுதீன் ஓவைஸி முன்னிலை

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன, தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி. 14 மக்களவைத் தேர்தலில் முன்னிலை வகிக்கிறது.

மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகளுக்கான தெலங்கானா வாக்கு எண்ணிக்கையில், ஆளும் டி.ஆர்.எஸ் 14  இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

ஹைதராபாத்தில், ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாசுதீன் ஓவைஸி முன்னிலை வகிக்கிறார்.

ஜாகீராபாத் தொகுதியில் டிஆர்எஸ் வேட்பாளர் பி.பி.பாட்டீல், காங்கிரஸ் வேட்பாளர் மதன் மோஹனைக் காட்டிலும் 680 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x