Published : 11 Dec 2018 07:31 AM
Last Updated : 11 Dec 2018 07:31 AM
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பிரசாரத்தை இப்போதிருந்தே தொடங்கவும் தொண்டர்களை சுறுசுறுப்பாக வைக்கவும் பாஜக முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் தொகுதியான உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் பிரதமர் நரேந்திர மோடி வரும் 16-ம் தேதி பாஜகவின் பிரசாரத்தை தொடங்க உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ரேபரேலியில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் புதிதாக கட்டப்பட்ட ரயில் பெட்டிகளை 16-ம் தேதி பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT