Published : 18 Sep 2018 09:35 AM
Last Updated : 18 Sep 2018 09:35 AM

85 பூச்சிக்கொல்லிக்கு தடை கோரி வழக்கு

குறிப்பிட்ட பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்தி விளை விக்கப்படும் காய்கனிகளால் மனிதர்களின் உடல் நலத்துக்கு தீங்கு ஏற்படுகிறது.

அந்த வகையில் சுமார் 85 பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நேற்று விசார ணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட னர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x