Published : 06 Jan 2015 12:32 PM
Last Updated : 06 Jan 2015 12:32 PM
நிலக்கரி சுரங்க தனியார் மயமாக்கல் உள்ளிட்ட சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோல் இந்தியா நிறுவனத்தின் ஐந்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கின.
பி.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஹெச்.எம்.எஸ். ஆகிய தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இன்று முதல் 5 நாட்களுக்கு வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. இதனால் 1.5 மில்லியன் டன் வரை நிலக்கரி உற்பத்தி பாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT