Published : 30 Dec 2016 09:59 AM
Last Updated : 30 Dec 2016 09:59 AM

ஆட்டு மந்தையில் புகுந்த அரசு பஸ் 3 மேய்ப்பாளர்கள், 260 ஆடுகள் பலி

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், புலிவேந்தலா அருகே தும்மலபல்லி என்ற கிராமம் உள்ளது. இங்கு நேற்று காலை சாலையை ஒட்டி 500-க்கும் மேற் பட்ட ஆடுகளை சிலர் மேய்த்துக் கொண்டு சென்றனர். அப்போது பின்னால் வந்த அரசு பஸ், திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஆடு மந்தைக்குள் புகுந்தது. இதில் 3 மேய்ப்பாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 260 ஆடுகளும் இறந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x