Published : 06 Feb 2019 09:04 AM
Last Updated : 06 Feb 2019 09:04 AM

30 கதாபாத்திரங்கள்

நாடோடிகள் 2, ’கொம்பு வெச்ச சிங்கம்டா’, ’கென்னடி கிளப்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து  அடுத்தப் படத்துக்கான  வேலைகளிலும் இறங்கிவிட்டார் சசிகுமார். இயக்குநர் சுந்தர.சி-யின் உதவியாளரும்  அறிமுக இயக்குநருமான கதிர் இயக்கும்  படம் இது.  காமெடியை களமாகக் கொண்ட இப்படத்தில் சதீஷ் உள்ளிட்ட 30-க்கும்

மேலான நடிகர்கள் முக்கிய வேடங்கள் ஏற்கவுள்ளனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்துவம் உள்ள வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக சசிகுமாருடன் நிக்கி கல்ராணி நாயகியாக இணைகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x