Published : 03 Mar 2018 02:58 PM
Last Updated : 03 Mar 2018 02:58 PM
மணிரத்னம் இயக்கிவரும் 'செக்கச் சிவந்த வானம்' படத்தின் முக்கிய காட்சிகள் 4 கேமராக்களைக் கொண்டு படமாக்கப்பட்டு வருகின்றன.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் 'செக்கச் சிவந்த வானம்' படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக சென்னையைச் சுற்றி நடந்து வருகிறது. முக்கிய காட்சிக்காக 4 கேமரா செட்டப்பில் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். சிம்பு, அரவிந்த்சாமி காட்சிகள் படத்தின் முக்கிய போக்காக நகர்கின்றன. ஆகவே அதை ஒரே கட்டமாக முடிக்க மணிரத்னம் திட்டமிட்டு படப்பிடிப்பை நடத்தி வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT