Published : 23 Oct 2018 10:44 AM
Last Updated : 23 Oct 2018 10:44 AM
4 நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட செபி அனுமதி புதுடெல்லி நான்கு நிறுவனங்கள் பொதுப் பங்கு வெளியிட பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியம் (செபி) அனுமதி வழங்கியுள்ளது.
அஃபில் இந்தியா (ரூ.90 கோடி), டோட்லா டெய்ரி(ரூ. 150 கோடி), சாலெட் ஹோட்டல்ஸ் (ரூ. 950 கோடி) மற்றும் ஹர்ஷா என்ஜினீயர்ஸ் (ரூ. 370 கோடி) ஆகிய நான்கு நிறுவனங்களும் தற்போது ஐபிஓ வெளியிட அனு மதி பெற்றுள்ள நிறுவனங்களாகும்.
இந்நிறுவனங்களுடன் சேர்த்து இந்த ஆண்டு இதுவரை 64 நிறுவனங்களுக்கு பொதுப் பங்கு வெளியிட செபி அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக் கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT