Published : 03 Oct 2013 03:21 PM
Last Updated : 03 Oct 2013 03:21 PM

வாரன் பஃபெட் - இவரைத் தெரியுமா?



 பிஸினஸ்மேன், பங்குச்சந்தை முதலீட்டாளர், புத்தக எழுத்தாளர், சமூக சேவை ஆர்வலர் என இவருக்கு பல முகங்கள் இருக்கிறது.

 இவர் எழுதிய புத்தகங்கள் மட்டுமல்லாமல் இவரை பற்றி மற்றவர்கள் எழுதிய புத்தகங்களும் அதிகம்.

 உலகின் பணக்காரர்கள் பட்டியல், அதிகாரம் படைத்த மனிதர் என எந்தப் பட்டியலை எடுத்தாலும் இவரது பெயர் இல்லாமல் இருக்க முடியாது.

 இவரது நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்துக்கு குறைந்தபட்சம் 30,000 பேர் கலந்துகொள்வார்கள்.

 பங்குச்சந்தை முதலீடு சம்பந்தமாக நடத்தப்படும் எந்த வகுப்பும், புத்தகங்களும் இந்த கருத்தை சொல்லாமல் இருக்க மாட்டார்கள்.

 ஒரு சாம்பிள் உங்களுக்காக.. பங்குச்சந்தை முதலீட்டில் பணத்தை இழக்கக் கூடாது என்பது முதல் விதி. முதல் விதியை மறக்கக் கூடாது என்பது இரண்டாம் விதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x