Published : 31 May 2016 10:11 AM
Last Updated : 31 May 2016 10:11 AM

புத்தாக்க முயற்சிகள் இந்தியாவுக்காக இருக்க வேண்டும்: ஜெயந்த் சின்ஹா வலியுறுத்தல்

இந்தியாவில் ஒவ்வொரு குடிமக னுக்கும் தொழில்நுட்பத்தை கொண்டு செல்வதன் மூலம், அவர் கள் நாட்டின் வளர்ச்சியோடு தங் களை இணைத்துக் கொள்வார்கள் என்று இந்தியா வந்துள்ள மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் தலைவர் சத்யா நாதெள்ளா குறிப்பிட்டுள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மென்பொருள் வல்லுநர்கள், தொழில்முனைவோர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் நாதெள்ளா உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதித் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹாவும் கலந்து கொண்டார். இந்தியாவினுடைய வளர்ச்சிக்கு மைக்ரோசாப்ட் களம் அமைத்து கொடுக்கிறது என்று குறிப்பிட் டார். இந்த புத்தாக்க முயற்சி களில் இந்தியாவில் மேற்கொள்வது இந்தியாவுக்காக மேற்கொள்வது தான் எங்களுக்கு தேவை என்றும் சின்ஹா குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x