Published : 23 Jan 2015 11:29 AM
Last Updated : 23 Jan 2015 11:29 AM

அனில் ஸ்வரூப் - இவரைத் தெரியுமா?

$ ஐஏஎஸ் அதிகாரி. தற்போது நிலக்கரித்துறை செயலாளராக இருக்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்த பொறுப்பில் இருக்கிறார்.

$ இதற்கு முன்பாக மத்திய அமைச்சரவையில் கூடுதல் செயலாளராக இருந்தார். மேலும் பணியாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறையின் கூடுதல் செயலாளராகவும் இருந்துள்ளார்.

$ 7 கோடி லட்சம் மதிப்பிலான தேங்கி இருக்கும் 215 திட்டங்களை மீண்டும் தொடங்குவதற்கான சிறப்புக்குழுவின் தலைவராகவும் மத்திய அரசால் நியமிக்கப்பட்டவர்

$ 1981 வருடம் உத்திரபிரதேச பிரிவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி. மத்திய மாநில அரசுகளில் பல பொறுப்புகளை கவனித்தவர்.

$ கேரி மாவட்ட ஆட்சியர், கல்வித்துறை செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர்.

$ அலகாபாத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x