Published : 28 Oct 2017 04:56 PM
Last Updated : 28 Oct 2017 04:56 PM
இதுகுறித்து காசா மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "ஆப்கானிஸ்தானின் காசி மாகாணத்தில் அமைந்துள்ள இரண்டு சோதனை சாவடிகளில் இன்று (சனிக்கிழமை) பிற்பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 போலீஸார் கொல்லப்பட்டனர். 9 பேர் காயமடைந்தனர்” என்றார்.
இந்தத் தாக்குதலுக்கு தாலிபன் அமைப்பு பொறுப்பேற்று கொண்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT