Published : 19 Aug 2017 10:09 AM
Last Updated : 19 Aug 2017 10:09 AM
அமெரிக்காவின் குவாம் தீவு மீது ஏவுகணை வீசுவோம் என்று வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேத்திஸ், வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் ஆகியோர் ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சர் இட்சூனோரி ஓனோடரா, வெளியுறவு அமைச்சர் தாரோ கெனோவுடன் வாஷிங்டனில் ஆலோசனை நடத்தினர். பின்னர் 4 பேரும் கூட்டாக பேட்டியளித்தனர்.
அப்போது அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேத்திஸ் கூறியபோது, அமெரிக்கா மீதோ எங்கள் நட்பு நாடுகள் மீதோ வடகொரியா ஏவுகணையை வீசினால் ராணுவரீதியாக தகுந்த பதிலடி கொடுப்போம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT