Last Updated : 27 Apr, 2017 09:52 AM

 

Published : 27 Apr 2017 09:52 AM
Last Updated : 27 Apr 2017 09:52 AM

சீன கப்பற்படையில் விமானம் தாங்கி போர்க் கப்பல்

தென் சீன கடல் பகுதியில் பதற்றம் நிலவும் நிலையில், உள்நாட்டி லேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க் கப்பலை சீனா நேற்று கப்பற்படையில் சேர்த்தது.

தென் சீனக் கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனால் பல நாடுகளின் கப்பல் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற் பட்டுள்ளது. மேலும், இந்த கடல் பகுதிக்கு பிலிப்பைன்ஸ், மலேசியா, புரூனை, வியட்நாம் உட்பட பல நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன.

இதனால் தென் சீன கடல் பகுதியில் பதற்றம் நிலவு கிறது. இந்நிலையில், முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக் கப்பட்ட விமானம் தாங்கி போர்க் கப்பலை சீனா நேற்று தனது கப்பற்படையில் சேர்த்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x