Published : 31 Jan 2015 12:21 PM
Last Updated : 31 Jan 2015 12:21 PM
மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகம் முன் தேமுதிக, பாஜக கவுன்சிலர்கள் தர்ணா நடத்தி வருகின்றனர்.
நகராட்சிக்கு சொந்தமான கடைகளை மறுஏலம் விட வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை நடத்துகின்றனர். இன்றைய சந்தை மதிப்பீட்டின்படி வாடகை நிர்ணயம் செய்து மறுஏலம் விடக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT