Published : 27 May 2015 07:51 AM
Last Updated : 27 May 2015 07:51 AM
பாமகவின் தலைமை நிலையச் செய்தி தொடர்பாளராக வழக்கறிஞர் க.பாலு நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அக்கட்சி யின் தலைவர் ஜி.கே.மணி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
பாமகவின் தலைமை நிலையச் செய்தித் தொடர் பாளராக வழக்கறிஞர் க.பாலு இன்று (நேற்று) முதல் நிய மிக்கப்படுகிறார். கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் இந்த நியமன அறிவிப்பு வெளியிடப் படுகிறது.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT