Published : 28 Nov 2014 03:37 PM
Last Updated : 28 Nov 2014 03:37 PM

தமிழகத்தில் மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

தென் மேற்கு வங்கக் கடல் - இலங்கைக்கு இடையே நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளிலும், வட தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களிலும் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x