Published : 05 Mar 2015 07:39 PM
Last Updated : 05 Mar 2015 07:39 PM

தமிழகத்தில் கட்டுப்பாடுள்ள கட்சி மதிமுக: வைகோ

தமிழகத்தில் கட்டுப்பாடுள்ள கட்சியாக ம.தி.மு.க உள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் திருமண விழா ஒன்றில் பங்கேற்ற வைகோ செய்தியாளர்களிடம் பேசினார்.

''திமுக மற்றும் அதிமுக கட்சிகள் மீது குற்றச்சாட்டுகள் இருக்கலாம். ஆனால், தமிழகத்தில் திராவிடம் அழிந்துவிடும் என யாரும் பகல் கனவு காண வேண்டாம்.

தமிழகத்தில் கட்டுப்பாடுள்ள கட்சியாக ம.தி.மு.க உள்ளது'' வைகோ கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x