Published : 28 Mar 2015 11:19 AM
Last Updated : 28 Mar 2015 11:19 AM

கோயம்பேடு வணிக வளாகத்தில் 15 ஆண்டாக செலுத்தாத குடிநீர் வரி வசூல்

கோயம்பேடு வணிக வளாகத்தில் உள்ள 2,060 கடைகளின் குடிநீர் வரிபாக்கி கடந்த 15 ஆண்டுகளில் ரூ.5.35 கோடியாக இருந்தது.

இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சிறப்பு வசூல் மையங்கள் திறக்கப்பட்டு இதுவரை சுமார் 300 வரி செலுத்துவோரிடம் இருந்து ரூ.50 லட்சம் வசூலிக்கப்பட்டது. மீதமுள்ள வரி செலுத்தாதவர்கள், உரிய காலத்துக்குள் வரி செலுத்தாவிடில் வருவாய் வரி சட்டத்தின்படி, குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுக்க உள்ளதாக குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x