Published : 23 Feb 2018 09:03 AM
Last Updated : 23 Feb 2018 09:03 AM
கமல் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் அகில இந்திய பொறுப்பாளராக கோவையைச் சேர்ந்த தங்கவேல் நியமிக்கப்பட் டுள்ளார்.
மாவட்டம் வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் விவரம்:
மதுரை- வி.பி.மணி, தஞ்சாவூர்- கண்ணன், கோவை- தம்புராஜ், திருவண்ணாமலை- அருள், ராமநாதபுரம்- மதி, பழநி- இமாம் காசன், தென்சென்னை- கிருபாகரன், மத்திய சென்னை- பரமன், வட சென்னை- மோகன், நாமக்கல்- எஸ்.மணி, தூத்துக்குடி- ரவிச்சந்திரன், சிவகங்கை- கமல் வைத்தி, நாகை- சைஸ்புதீன். கன்னியாகுமரி- நாராயணன், தேனி- பாலஹாசன், கடலூர்- சரவணன், திருச்சி- மெய்யப்பன், சேலம்- விஎஸ். சரவணன், கரூர்- கே.ராஜமாணிக்கம், நெல்லை- டி.ரமேஷ், காஞ்சிபுரம்- வெங்கட்ராமன், வேலூர்- ராஜேஷ், திண்டுக்கல்- சிவா, ஈரோடு- சி.ராமசாமி, திருவள்ளூர்- ரூபலிங்கம், காஞ்சிபுரம்- சரவணன், புதுச்சேரி- கமலராஜ், நாகை- ஸ்ரீராமன், புதுக்கோட்டை- ராஜகோபால், ஓசூர்- ரவிச்சந்திரன், பெரம்பலூர்- சாதிக் பாட்சா, தருமபுரி - ரவிச்சந்திரன், விருதுநகர் - சசிபாலன்,
அரியலூர்- வேலு, திருப்பூர்- சயத்அக்பர், திருவாரூர்- சுரேந்திரன், சிவகாசி- காளிதாஸ், விழுப்புரம்- கணேசன், பெங்களூரு- நந்தகுமார், கோலார் தங்க வயல்- மூர்த்தி, பெங்களூரு- சரவணன், பரமக்குடி- சரவணன், ராமநாதபுரம்- ரஞ்சித். இவ் வாறு கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிர்வாகி ஒரு வர் கூறும்போது, ‘தற்போது உயர்நிலைக் குழுவை தவிர புதிய நிர்வாகிகளை அதிகாரப்பூர்வமாக நியமிக்கவில் லை. அனைத்து மாவட்டங்களில் நற்பணி இயக்க நிர்வாகிகள் ஏற்கெனவே உள்ளனர்’ எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT