Published : 19 Feb 2018 07:49 AM
Last Updated : 19 Feb 2018 07:49 AM

அதிமுவில் பிரச்சினை தீரவில்லை: மத்திய அமைச்சர்

மதுரையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று கூறியதாவது:

காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சி தரவில்லை. கர்நாடகா ஒரு ஆண்டுக்கு 50 டி.எம்.சி. தண்ணீர்கூட தரவில்லை என்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ள கருத்துகளைப் பார்க்கும்போது, அவருக்கும், முதல்வர் பழனிசாமிக்கும் இடையே இன்னும் பிரச்சினை தீரவில்லை என்பதையே காட்டுகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x