Published : 07 Feb 2017 11:48 PM
Last Updated : 07 Feb 2017 11:48 PM

விவாதக் களம்: ஓ.பன்னீர்செல்வம் அதிரடி... இனி என்ன?

"என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர். மக்கள் விரும்பினால் ராஜினாமாவை திரும்பப் பெறுவேன். அதிமுகவுக்கு சிறப்பான தலைமை தேவை. தற்போது கட்சியில் நடைபெறும் நிகழ்வுகளால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்திருக்கின்றனர். மக்களுக்காக தன்னந்தனியாக போராடத் தயாராக இருக்கிறேன்" என்று அதிரடியாக தெறித்திக்கிறார் தமிழக பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். | விரிவாக வாசிக்க > >கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தார்கள்: ஜெ. நினைவிடத்தில் தியானத்துக்கு பின் ஓபிஎஸ் அதிரடி பேட்டி: சசிகலா குடும்பத்தினர் மீது சரமாரி குற்றச்சாட்டு |

இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து வரும் 'தி இந்து' வாசகர்களே...

இனி என்ன?

உங்கள் கருத்துகளை கீழேயுள்ள கருத்துப் பகுதியில் பகிர்ந்துகொண்டு விவாதிக்க வாருங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x