Published : 17 May 2016 11:44 AM
Last Updated : 17 May 2016 11:44 AM

பிளஸ் 2 தமிழ் வழிக் கல்வி பிரிவில் மாநில முதலிடம்: மதுரை மாணவி நாகநந்தினி சாதனை

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில், தமிழ் வழியில் பயின்று மாநிலத்தில் முதல் மூன்று இடம் பிடித்தவர்கள் விவரம் பின்வருமாறு:

மாநிலத்தில் முதலிடம் பிடித்தவர், சி.எம்.நாகநந்தினி - 1187/1200 - மதுரை செயின்ட் ஜோசப்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி.

மாநிலத்தில் இரண்டாமிடம் பிடித்தவர், கே.பிரியதர்ஷினி - 1186/1200 - கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி.

மாநிலத்தில் மூன்றாம் இடம் பிடித்தவர், ஏ.எஸ்.தியாகராஜன் - 1185/1200 - ஈரோடு ஐடியல் மேல்நிலைப் பள்ளி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x