Published : 19 May 2016 01:08 PM
Last Updated : 19 May 2016 01:08 PM

நாங்குநேரியில் ஹெச்.வசந்தகுமார் வெற்றி

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஹெச்.வசந்தகுமார் வெற்றி பெற்றார். அவர் 38185 வாக்குகள் பெற்றுள்ளார்.

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த 232 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஹெச்.வசந்தகுமார் வெற்றி பெற்றுள்ளார். அவர் 38185 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் விஜயகுமார் 29798 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x