Published : 15 Sep 2014 12:48 PM
Last Updated : 15 Sep 2014 12:48 PM

மாலத்தீவை பந்தாடியது இந்தியா

ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் கால்பந்து போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 15-0 என்ற கோல் கணக்கில் மாலத்தீவு அணியை பந்தாடியது. ஆசிய விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவுக்கு 5 நாட்களுக்கு முன்னதாக தொடங்கிய இந்த போட்டியில் இந்தியா அபார வெற்றி கண்டதன் மூலம் ஏறக்குறைய காலிறுதியை உறுதி செய்துள்ளது. இந்திய அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பிரிவில் இடம்பெற்றுள்ள 4 அணிகளில் 3 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x