Published : 30 May 2018 07:47 PM
Last Updated : 30 May 2018 07:47 PM

சிஎஸ்கேயின் சிறந்த ‘என்டெர்டெய்னர்’ யார்? - விறுவிறு கேள்விகளுக்கு ரெய்னாவின் சுறுசுறு பதில்

ஐபிஎல் 2018 சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியில் முக்கியப் பங்களிப்பு செய்த சுரேஷ் ரெய்னா ஊடகம் ஒன்றில் சில விரைவு கேள்விகளுகு சுறுசுறுவென பதில் அளித்தார்.

விரைவுக் கேள்விகளும் ரெய்னா பதில்களும் வருமாறு:

யார் நல்ல என்டெர்டெய்னர்? - பிராவோ

யார் லொடலொடவென பேசிக்கொண்டே இருப்பவர்- ஜடேஜா

யார் அறுவை? - ஒருவரும் இல்லை

யார் அதிகம் படிக்கக் கூடியவர்கள்: இந்திய வீரர் இல்லை

எப்பவும் இயர்போனுடன் அலையும் வீர்ர்கள்: எல்லாரும்தான்

அணியில் ஜோக்குகள் அதிகம் அடிப்பவர்: ஹர்பஜன் சிங்

சிறந்த பேட்ஸ்மென்: அஃப்கோர்ஸ் எம்.எஸ்.தோனி.

ஐபிஎல் சிறந்த பவுலர்: புவனேஷ்வர் குமார், புத்திகூர்மையான பவுலர்

இவ்வாறு பதிலளித்தார் ரெய்னா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x