Published : 05 Mar 2016 10:30 AM
Last Updated : 05 Mar 2016 10:30 AM

இந்தியா- பாக். கிரிக்கெட் போட்டி டிக்கெட்டுக்காக 2 லட்சம் பேர் பதிவு

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 8ம் தேதி இந்தியாவில் தொடங்கு கிறது. இந்த தொடரில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் 19ம் தேதி தர்மசாலா வில் நடைபெறும் என போட்டி அட்டவணையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

பதான்கோட்டில் நடைற்ற தீவிரவாத தாக்குதலில் மரணடைந்த இந்திய ராணுவ வீரர்களின் நினைவிடம் தர்மசாலா கிரிக்கெட் மைதானம் அருகே உள்ளது. இதனால் இந்தியா-பாக். போட்டியை நடத்த எதிர்ப்பு வலுத்து வருகிறது.

இதற்கிடையே இந்த போட்டிக் கான டிக்கெட் கேட்டு இணைய தளத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளதாக பிசிசிஐ செயலாளர் அணுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x