Published : 15 Jun 2018 11:00 AM
Last Updated : 15 Jun 2018 11:00 AM
சாய்ஸ் சொன்னவர்: கமல் ஷாலினி, இறுதியாண்டு செவிலியர் படிப்பு, காஞ்சிபுரம்.
பிடித்த புத்தகம்: ஆஸ் ஐ ஸி கிரண் பேடி.
பிடித்த இடம்: முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி.
பிடித்த பாடல்: ‘ஆட்டோகிராப்’ படத்தில் வந்த ‘ஒவ்வொரு பூக்களுமே..’. எப்போது கேட்டாலும் மனதில் தன்னம்பிக்கை அளிக்கும் பாடல்.
பிடித்த படம்: உறவின் மகத்துவத்தை அழகாகச் சொன்ன ‘அப்பா’.
லட்சிய கனவு: செவிலியர் கல்லூரி பயிற்சியாளராக வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT