Published : 22 Jan 2015 02:54 PM
Last Updated : 22 Jan 2015 02:54 PM

புத்தகக் காட்சி: அடுத்த முறை யோசியுங்கள்!

‘இந்தத் திருவிழா இன்னும் தொடரக் கூடாதா?’ என்ற ஏக்கத்தையும் மீண்டும் நடக்கும் நாளுக்கான எதிர்பார்ப்பையும் வாசகர்களிடம் ஏற்படுத்திய புத்தகக் காட்சி புதன்கிழமையுடன் நிறைவடைந்தது.

தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கம் சார்பில், சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற் கல்வியியல் கல்லூரி மைதானத்தில் ஜனவரி 9-ல் தொடங்கி 13 நாட்கள் நடந்த 38-வது புத்தகக் காட்சி பதிப்பாளர்கள், வாசகர்கள், வணிகர்கள் என்று பலதரப்பினருக்கும் பலன் தருவதாய் அமைந்திருந்தது. இதில் அடுத்த ஆண்டு கவனிக்க வேண்டிய அம்சங்கள்:


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x