Published : 28 Apr 2016 11:44 AM
Last Updated : 28 Apr 2016 11:44 AM

வைகோவின் மனமாற்றம்!

கோவில்பட்டி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பின்னர், தேர்தலில் போட்டியிடுவதில்லை என்கிற வைகோவின் திடீர் முடிவு, அவர் மேல் மக்கள் வைத்திருந்த நம்பிக்கைக்குப் பின்னடைவு.

மாற்றத்தை ஏற்படுத்த நினைக்கும் ஒரு தலைவரே உணர்ச்சிகளுக்கு இரையாகி, தேர்தலில் பின்வாங்கும் நிலையில் மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? ஒருவேளை, தேர்தலில் நின்று வெற்றிபெற்ற பின்னரும் இப்படி உணர்ச்சிகரமான முடிவுகளை எடுப்பார் என்றால், இவரை நம்பி வாக்களித்த மக்களின் கதி?

- சு.தட்சிணாமூர்த்தி, கோவை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x