Published : 22 Dec 2014 11:07 AM
Last Updated : 22 Dec 2014 11:07 AM

விடிவு வருமா?

ஒருபுறம் மாவோயிஸ்ட்டுகளாலும், மறுபுறம் அதிகார வர்க்கத்தாலும் அவஸ்தைக்கு உள்ளாகிவரும் பழங்குடிகளின் வாழ்வுபற்றிய ‘இன்னொரு இந்தியா’ தொடர், புதிய உண்மைகளை வாசகர்களுக்கு எடுத்துரைத்தது.

அடிப்படைக் கட்டுமானங்களும் உயர்ந்த கட்டிடங்களும், தொழிற்சாலைகளும்தான் வளர்ச்சியின் அடையாளங்கள் என்று சக மனிதர்களைத் தொந்தரவுக்குள்ளாக்குவது அக்கிரமம்.

- விளதை சிவா,சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x